படிந்த வரிகள் - 6 சேரல்
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது -கவிஞர் பிரமிள்
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை .:: மை ஃபிரண்ட் ::.
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன் உன் ஆயுள் வரை ...
படிந்த வரிகள் - 7 சேரல்
கடவுள் செய்தும், காதல் செய்தும், கடவுள் காதல் செய்தும், கடவுள் காதல் செய்தும், காதல் கடவுள் செய்தும், காதல்கடவுள் செய்தும்...... இந்த இரட்டைக் குவியங்களைத் திருப்திப்படுத்தப் போய் ...
முட்கம்பிகளுக்கு உள்ளே, ஈழத் தமிழரிடம் 32 கேள்விகள் கண்டும் காணான்
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? ஈழத் தீவினில் துன்பத்தில் உழல தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டமையால் ...
செல்லம்..ஹேப்பி பர்த்டே டு யூ இயற்கை
வலையுலக கவிதைத் தென்றல்,கவிதைப் புயல்,கவிதை சூறாவளியும் எனது பாசமிகு அக்காவுமான சக்தியின் இராஜகுமாரன் பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்.அவன் எல்லாவளமும் பெற்று வாழ ...
லண்டன் பேயும், ஒரு இசை நிகழ்ச்சியும் + Niladri Kumar BeyondWords
The most haunted city என்று லண்டனைக் குறிப்பிடுகிறார்கள். இது எதனால் என என்றைக்குமே புரிந்ததில்லை. அப்படி ஒன்றும் பேய், பிசாசு நடமாட்டத்தை நான் ...
எல்லாமும் பக்கத்து அறையில்தான் நடக்கிறது :யமுனா ராஜேந்திரன் இனி
ஈழப்பிரச்சினையை முன்வைத்து மார்க்சியம்-அமைப்பியல்-பின்நவீனத்தும் போன்றவற்றை மட்டுமல்ல, தமிழகத்தின் சகலவிதமான கருத்துலகுகளையும் உரசிப் பார்த்துக் கொள்ளும் தருணம் வந்திருக்கிறது. குறிப்பாக இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் உள்ள உறவை ...
நான் பாராட்டும் ஒரே மாவோயிஸ்டு தலைவர் தமிழ்மணி
பீகாரின் சிபிஐ. எம் எல் கட்சியின் தலைவர் அர்ஜுன் பஸ்வான், காங்கிரஸ் கட்சியில் ஏராளமான தொண்டர்களுடன் இணைந்திருக்கிறார். இறுதியில் காங்கிரஸில் ...
ஒரு நாடே இல்லாத தமிழனிற்கு பல அரசுகள்.. சாத்திரி
எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி ...
கேள்வியும் பதிலும் - 4 வெ.இராதாகிருஷ்ணன்
4) நுனிப்புல்லிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டால்...... என்ன செய்வீர்கள்? அதென்ன சகோதரி நான் நினைத்து இருந்து இருக்கிறேன், நீங்கள் கேட்கிறீர்கள். ...
இந்தியா உடையும். கனவல்ல......நிஜம் இட்டாலி வடை
எவரை எப்போது எங்கு வாசித்தாலும் உலக பிராந்திய வல்லரசு ஒழுக்கைப் புரிந்து கொள்வதே உலகைப் புரிந்து கொள்ளச் சரியான பார்வை என்கின்றார்கள். ...
கேள்வியும் பதிலும் - 5 வெ.இராதாகிருஷ்ணன்
5) தாங்கள் செய்து வந்த ஆய்வில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். ஆனால், தற்பொழுது அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இச்சூழ்நிலையில் ...